பெற்ற மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய பெற்றோர்

அவுஸ்ரேலியாவை சேர்ந்த பெற்றோர் தாங்கள் பெற்ற மகளை கடந்த 15 வருடங்களாக பாலியல் ரீதியில் துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் தந்தை கூர்மையான ஆயுதங்களைக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கொடூரமாக துன்புறுத்தியதாகவும் சிட்னி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த பெண்ணை மூன்று நாட்களாக பிளாஸ்டிக் பெட்டியில் பூட்டி ஷெட்டில் அடைத்து வைத்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. 59 வயதுடைய தந்தைக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் 36 ஆண்டுகள் சிறையில் இருந்த … Continue reading பெற்ற மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய பெற்றோர்